Total Pageviews

Sunday, January 11, 2015

திரு . பியுஷ் கோயல்



 சுரங்கங்களை தனியார்மயமயமக்குவதை
 கண்டித்து  நிலக்கரி ஊழியர்களின் ஐந்து முக்கிய சங்கங்களின் போராட்டம் இரண்டாம் நாளில் அதன் அமைச்சரின் குறிகீட்டினால் முடிவிற்கு வந்தது.
இந்த குறிப்புகளை கவனத்தில் கொண்டு நமது அமைச்சர் திரு ரவி ஷங்கர் பிரசாத் சங்க தலைவர்களை அழைத்து ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி நமது துறை போராட்டங்களை தவிர்பார் என்று நம்புவோம்.
                                                       திரு ரவி ஷங்கர் பிரசாத்
S சிவகுருநாதன்.

No comments:

Post a Comment