Total Pageviews

Tuesday, April 28, 2015

சென்னை CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்..




அருமைத்  தோழர்களே ! தோழியர்களே !! இந்திய நாடு முழுவதும் நடைபெற்றஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாகநடைபெற்றுள்ளதுசென்னையில் வேலை நிறுத்தம் மிகவும் சிறப்பாகநடைபெற்றதுவேலை நிறுத்தத்தை சீர்குலைக்கும்வேலைகளை 
சென்னைCCMஅலுவலகத்தில்  அமுதவாணன் போன்றசிலர் முயற்சி செய்தனர்எனினும் நமது தோழர்கள் மிகவும் கவனமாக வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர்ஆனால் அமுதவாணன் காவல் துறையில்நமது தலைவர்கள் Forum கன்வீனர் S.செல்லப்பா 
Forum தலைவர் R.பட்டாபிராமன்உள்ளிட்ட ஐந்து பேர் மீது 
பொய்புகார் கொடுத்துள்ளார்அதன் விசாரனைக்காகநமது தலைவர்களை காவல் துறை திங்கள் கிழமை (27.04.2015) அன்றுஅழைத்திருக்கிறதுபல பொய்புகார்களை இதற்கு முன் சந்தித்திருக்கிறோம்இந்தபொய்புகாரையும் எதிர்கொள்வோம்நமது போராட்டங்களை தகர்க்க முயலும் எந்தசக்தியையும் அனுமதியோம். Forum மிகவும் ஒற்றுமையாக இந்த பொய்புகாரைசந்திக்கும்தவிடுபொடியாக்கும்..இயக்க மாண்பை காக்க... 
29.04.2015அன்று CGMஅலுவலகம்முன்பு..பெருந்திரள்பட்டினிப்போர்.

S. சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment