Total Pageviews

Wednesday, September 23, 2015

எழுச்சியுடன் துவங்கி  இனிதே முடிந்த 

குடந்தை  3 வது மாவட்ட மாநாடு


 குடந்தை மாவட்ட மாநாடு புதிய நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
மாவட்ட தலைவர்  தோழர் . C.கணேசன் 

மாவட்டச் செயலர் தோழர்.  M .விஜய்  ஆரோக்கியராஜ் 

மாவட்ட பொருளர் தோழர் . .பாலமுருகன்  


உள்ளிட்ட 15  புதிய நிர்வாகிகள் தேர்வில்  
ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்ட சங்க நிர்வாகிகள்அனைவரையும் மனதார 
மதுரை NFTE மாவட்ட சங்கம் பாராட்டுகின்றது 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment