Total Pageviews

Thursday, December 03, 2015



தனித் தீவானது சென்னை !  

மின்சாரம் துண்டிப்பு; செல்போன், 

ஏடிஎம் சேவைகள் முடக்கம் ,

உணவு, குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் தவிப்பு





கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில்சென்னையில் கனமழை கொட்டித் தீர்ப்பதால்எங்குபார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு 
ஓடுகிறதுவேளச்சேரிமடிப்பாக்கம்சைதாப்பேட்டைமீனப்பாக்கம்,
எழும்பூர்அடையாறுதாம்பரம்முடிச்சூர்குரோம்பேட்டை
மயிலாப்பூர்கிண்டி என சென்னையின் மிகமுக்கியமான பகுதிகள் 
அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றனசில இடங்களில் வெள்ளம் 
15 அடிஉயரத்திற்கு பாய்வதால்பொதுமக்கள் வீட்டை விட்டு 
வெளியேற முடியவில்லைஆயிரக்கணக்கானோர்உணவுக்கும் 
குடிநீருக்கும் கூட வழியின்றிஉயரமான கட்டடங்களிலும்
வீடுகளிலும் அடைக்கலம்புகுந்துள்ளனர்.

S.பத்ரிநாராயணன்,மாவட்ட செயலர் (பொறுப்பு )  

No comments:

Post a Comment