Total Pageviews

Tuesday, January 19, 2016


வெள்ள நிவாரண... முன்பணம்...


தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி, நமது மாநில சங்கம்
உடனடியாக, நமது தலைமை பொது மேலாளர் அவர்களை 
சந்தித்து வெள்ள நிவாரண முன் பணம் (Flood Advance) 
வழங்கிட வலியுறுத்தி கடிதம் கொடுத்தது.

இதன் தொடர்ச்சியாக... நமது மத்திய சங்கத்திற்கும், FORUM சார்பாக
நமது CMD அவர்களுக்கும் கடிதம் கொடுத்து..., தொடர்ந்து
வலியுறுத்தியதின் விளைவாக 14-01-2016 அன்று 
வெள்ள நிவாரண முன் பணத்திற்கான (Flood Advance) 
உத்திரவு வெளியாகியுள்ளது.

  • வெள்ள நிவாரண முன் பணம் தொகை: ரூபாய்.25,000/-
  • தவணை: 25 மாதங்கள் (மாதம் ரூபாய்.1000/-)
  • ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் உண்டு. 
  • வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு மட்டும்.     
வெள்ள நிவாரண முன் பணம் கிடைத்திட...
முழு முயற்சி எடுத்திட்ட... 
நமது மாநில மற்றும் மத்திய சங்கத்திற்கு...
மாவட்ட சங்கத்தின் நன்றிகள்...



S.சிவகுருநாதன் ,மாவட்ட செயலர்  

No comments:

Post a Comment