Total Pageviews

Friday, November 10, 2017

மத்திய அரசின் தொழிலாளர்
விரோதப் போக்கை கண்டித்து
நவம்பர் 9, 10, 11 தேதிகளில்
தலைநகர் டெல்லியில்...

12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி….
அனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்


மூன்று நாள் முற்றுகைப்போர்

தமிழகம் மற்றும் சென்னை பகுதியில் இருந்து நமது சங்க தலைவர்கள்,  தோழர்கள் கலந்துகொண்டனர்.




 போராட்ட களத்தில்
 NFTE அகிலஇந்திய சமேளன தலைவர் 
தோழர் .இஸ்லாம் 
  NFTE அகிலஇந்திய சமேளன செயலர் 
தோழர் . C.சிங் 
NFTCL அகிலஇந்திய சமேளன செயலர்
 தோழர் .மதிவாணன் 
 NFTE தமிழ் மாநிலசெயலர்   தோழர்.நடராஜன்
 NFTE தமிழ் மாநில தலைவர். தோழர். காமராஜ்
  கலந்துகொண்டனர்  




போராட்ட களத்தில் 
காரைக்குடி மாவட்ட செயலர்  தோழர் .வெ .மாரி , தோழர் .சுப்பிரமணி, 
தோழர் .முருகன், 
தோழர் .முருகேசன்,





 போராட்ட களத்தில் 
 NFTE அகிலஇந்திய சமேளன அமைப்பு செயலர் 
S . S . கோபாலகிருஷ்ணன் 
மாநில பொருளாளர்
 தோழர் .L .சுப்புராயன் 
 NFTCL  மாநிலசெயலர்   தோழர் .ஆனந்தன் 


No comments:

Post a Comment