Total Pageviews

Thursday, February 08, 2018

ஒத்துழையாமை இயக்கம் - விதிப்படிவேலை   

 நாடாளுமன்ற வேலைகள்  காரணமாக 6.2.18 மாலை அமைச்சர் நம் தலைவர்களை சந்தித்து பேசவில்லை. 
கூட்டமைப்பு தலைவர் கூட்டம் தோழர் பிரகலாத் ராய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
ஒத்துழையாமை இயக்கம் - விதிப்படிவேலை  போராட்டத்தை தீவிரப்படுத்த, 23.2.18 சஞ்சர் பவன் நோக்கி பேரணிக்கு பெருந்திரளான தோழர்களை திரட்டிட முடிவு செய்யப்பட்டது.
ரோட் சோ போன்ற வேலைகளை விற்பனை பகுதி ( Sales section ) பணியாளர்களை தவிர மற்றவர்கள் பார்க்கவேண்டியதில்லை. 
அவரவர் வேலைகளைமட்டும் பார்க்கவும் முடிவெடுத்து, அறிவுறுத்தியுள்ளனர்.
அதனை செயல்படுத்துவோம்.  
போராட்டத்தை துச்சமென நினைக்கும் தொழிலாளர் எதிரி மத்தியஅரசை வலுவான இயக்கங்கள் மூலம் நம் கோரிக்கைகளை ஏற்கச் செய்வோம்

No comments:

Post a Comment